search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய சாமியாடி
    X
    அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறிய சாமியாடி

    தலைவெட்டி அய்யனார் கோவில் திருவிழா

    திருவெறும்பூர் தலைவெட்டி அய்யனார் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பூசாரி சாமியாடி அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
    திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி காமதேனு நகரில் தலைவெட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இதில் பூசாரி சாமியாடி அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    Next Story
    ×