என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தலைவெட்டி அய்யனார் கோவில் திருவிழா
Byமாலை மலர்18 Aug 2021 3:55 AM GMT (Updated: 18 Aug 2021 3:55 AM GMT)
திருவெறும்பூர் தலைவெட்டி அய்யனார் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் பூசாரி சாமியாடி அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு ஊராட்சி போலீஸ் காலனி காமதேனு நகரில் தலைவெட்டி அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது.
இதில் பூசாரி சாமியாடி அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
இதில் பூசாரி சாமியாடி அரிவாளில் நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். இதில் தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X