search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரத்யங்கிரா தேவி
    X
    பிரத்யங்கிரா தேவி

    திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் அம்மனுக்கு சாகம்பரி அலங்காரம் இன்று நடக்கிறது

    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் தனிக்கோவிலில் ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் தனிக்கோவிலில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி அருள்பாலிக்கிறார்.இங்கு அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது.

    ஆவணி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நந்தினி கணேஷ்குமார், குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×