என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சந்தனமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்16 Aug 2021 8:04 AM GMT (Updated: 16 Aug 2021 8:04 AM GMT)
சோழவந்தான் சந்தனமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
சோழவந்தான் மந்தைகளம் பூக்குழிபொட்டல் சந்தனமாரியம்மன் கோவிலில் கொரோனா வைரஸ் ஒழிவதற்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி, பால் குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தி, பால் குடம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X