என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்14 Aug 2021 4:20 AM GMT (Updated: 14 Aug 2021 4:20 AM GMT)
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதன்படி நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன், கொங்களம்மன், எல்லையம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X