என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செம்மினிபட்டியில் வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்14 Aug 2021 3:37 AM GMT (Updated: 14 Aug 2021 3:37 AM GMT)
ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரர் கோவிலில் வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டி சிறுமலை அடிவாரத்தில் ஆதி வடிவுடையாள் சமேத ஆதி ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கருடபஞ்சமியை முன்னிட்டு கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி ஆதி வடிவுடையாள் சமேத ஆதிஈஸ்வரன், ராகு கேது நிவர்த்தி ஸ்தலம் நாகம்மாள், வராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதி முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
அதன் பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ஆதி முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X