என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் நிறைவு விழா
Byமாலை மலர்13 Aug 2021 4:24 AM GMT (Updated: 13 Aug 2021 4:24 AM GMT)
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த ஆடிப்பூரம் திருவிழாவின் நிறைவு விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக ஆடிப்பூரம் திருவிழா கொரோனா நோய் தொற்று காரணமாக கோவில் வளாகத்திலேயே கோவில் பணியாளர்கள், குருக்களை கொண்டு விழா நடத்தப்பட்டு வந்தது.
இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் 10-ம் நாளான நேற்று ஆடிப்பூரம் திருவிழா நிறைவு விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் தவஜஅவரோஹனம், கொடி இறக்குதல், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் திருக்கோவில் பிரகாரம் வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்தநிலையில் 10-ம் நாளான நேற்று ஆடிப்பூரம் திருவிழா நிறைவு விழாவை முன்னிட்டு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
பின்னர் தவஜஅவரோஹனம், கொடி இறக்குதல், தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் திருக்கோவில் பிரகாரம் வலம் வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மனோகரன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X