என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடிப்பூர விழா: கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையை விட்டு வடை எடுத்த பக்தர்கள்
Byமாலை மலர்12 Aug 2021 7:18 AM GMT (Updated: 12 Aug 2021 7:18 AM GMT)
ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழாவில் பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அருகே துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் மார்பில் உரல் வைத்து மஞ்சள் இடித்தும், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையைவிட்டு வடை எடுத்து காணிக்கை செலுத்தினர்.
கொதிக்கும் எண்ணெயில் எடுத்த 7 வடைகள் அம்மனுக்கு படையலிட்டு ஏலத்தில் விடப்பட்டது.
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் முதல் வடையை 5,100 ரூபாய்க்கும், 7-வது வடை ரூ.900 என மொத்தம் 7 வடைகள் 19,400 ரூபாய்க்கு ஏலம் போனது.
தொடர்ந்து அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.
கொதிக்கும் எண்ணெயில் எடுத்த 7 வடைகள் அம்மனுக்கு படையலிட்டு ஏலத்தில் விடப்பட்டது.
குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் முதல் வடையை 5,100 ரூபாய்க்கும், 7-வது வடை ரூ.900 என மொத்தம் 7 வடைகள் 19,400 ரூபாய்க்கு ஏலம் போனது.
தொடர்ந்து அம்மன் புறப்பாடும் நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X