என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆத்தூர் உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் திருமால் பூஜை
Byமாலை மலர்9 Aug 2021 7:37 AM GMT (Updated: 9 Aug 2021 7:37 AM GMT)
ஆத்தூர் முடுக்கு தெரு உச்சினி மாகாளியம்மன் கோவிலில் விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஆத்தூர் முடுக்கு தெரு உச்சினி மாகாளியம்மன் கோவிலில் திருமால் பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது.
தொடர்ந்து விமான கலசங்களுக்கும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தர்கள் பங்கேற்பின்றி விழா எளிமையாக நடந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X