search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    முத்தியால்பேட்டை வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கோவிலில் 8-ந்தேதி லட்சார்ச்சனை

    இந்த ஆண்டு வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி அன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
    புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடை பெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி அன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கைங்கர்ய சபா செய்து வருகிறது.
    Next Story
    ×