என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முத்தியால்பேட்டை வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கோவிலில் 8-ந்தேதி லட்சார்ச்சனை
Byமாலை மலர்5 Aug 2021 7:44 AM GMT (Updated: 5 Aug 2021 7:44 AM GMT)
இந்த ஆண்டு வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி அன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை எம்.எஸ்.அக்ரகாரத்தில் உள்ள வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு லட்சார்ச்சனை நடை பெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டு வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி அன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கைங்கர்ய சபா செய்து வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டு வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையையொட்டி அன்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தொடர்ந்து லட்சார்ச்சனை நடைபெறுகிறது. முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை வீர ஆஞ்சநேய கோதண்டராமர் கைங்கர்ய சபா செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X