என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாய்மேடு ஆலடி மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
Byமாலை மலர்5 Aug 2021 5:03 AM GMT (Updated: 5 Aug 2021 5:03 AM GMT)
வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பின்னர் வாணவேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பின்னர் வாணவேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X