search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா
    X
    மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா

    வாய்மேடு ஆலடி மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா

    வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.
    வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழாவின் நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. பின்னர் வாணவேடிக்கையும் அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×