என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வெயிலுகந்த அம்மன் கோவிலில் வருடாபிஷேக பூஜை
Byமாலை மலர்28 Jun 2021 7:12 AM GMT (Updated: 28 Jun 2021 7:12 AM GMT)
பேரையூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சீலைக்காரி அம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.
பேரையூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சீலைக்காரி அம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.
அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, திருமஞ்சனம், அரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, திருமஞ்சனம், அரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X