search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெயிலுகந்த அம்மன்
    X
    வெயிலுகந்த அம்மன்

    வெயிலுகந்த அம்மன் கோவிலில் வருடாபிஷேக பூஜை

    பேரையூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சீலைக்காரி அம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.
    பேரையூரில் உள்ள வெயிலுகந்த அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சீலைக்காரி அம்மன் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அம்மனுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம், குங்குமம், விபூதி, திருமஞ்சனம், அரிசிமாவு, இளநீர், பஞ்சாமிர்தம், மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த பூஜையில் பக்தர்கள் யாரும் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படவில்லை.
    Next Story
    ×