என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா
Byமாலை மலர்31 May 2021 8:46 AM GMT (Updated: 31 May 2021 8:46 AM GMT)
கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா எளிமையாக நடைபெற்றது. கொரோனா நோய்த்தொற்று முன்எச்சரிக்கையாக பக்தர்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
கே.வி.குப்பம் தாலுகா பி.கே.புரத்தில் கானாற்று கெங்கையம்மன் திருவிழா எளிமையாக நடைபெற்றது.
அம்மன் சிரசு நீலகண்டபாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பம்பைமேளத்துடன் கொண்டு வந்து பி.கே.புரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தினர். இதைத்தொடர்ந்து கண் திறப்பு நடந்தது.
கொரோனா நோய்த்தொற்று முன்எச்சரிக்கையாக பக்தர்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
அம்மன் சிரசு நீலகண்டபாளையத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து பம்பைமேளத்துடன் கொண்டு வந்து பி.கே.புரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் உடலில் பொருத்தினர். இதைத்தொடர்ந்து கண் திறப்பு நடந்தது.
கொரோனா நோய்த்தொற்று முன்எச்சரிக்கையாக பக்தர்கள் நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X