என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நத்தத்தில் வேணுகோபாலசாமி கோவிலில் ஏகாதசி பூஜை
Byமாலை மலர்8 May 2021 3:07 AM GMT (Updated: 8 May 2021 3:07 AM GMT)
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா-ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசியையொட்டி சாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
நத்தம் கோவில்பட்டியில் உள்ள பாமா-ருக்மணி சமேத வேணுகோபாலசாமி கோவிலில் சித்திரை மாத சர்வ ஏகாதசி பூஜை நடந்தது. இதையொட்டி சாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.
முன்னதாக துளசி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக துளசி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை பக்தர்கள் செலுத்தி விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X