என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கிருஷ்ணர் அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெனக நாராயணப் பெருமாள்
Byமாலை மலர்29 April 2021 5:10 AM GMT (Updated: 29 April 2021 5:10 AM GMT)
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 3 நாட்கள் விழா நடைபெறும். இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் கொரோனா கட்டுப்பாடு விதிகளுக்கு உட்பட்டு கோவில்களில் விழாக்கள் நடந்து வருகிறது.
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல் சோழவந்தான் ஜெனக நாராயணப் பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா 2-ம் நாளில் தசாவதாரம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கிருஷ்ணர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார்.
ரகுராமர் பட்டர் பூஜைகள் செய்தார். யாதவர் சங்க நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் ஆலய பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X