என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பஞ்சவடி கோவிலில் ராமநவமி உற்சவம்
Byமாலை மலர்23 April 2021 6:12 AM GMT (Updated: 23 April 2021 6:12 AM GMT)
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமச்சந்திர மூர்த்திக்கு பாலாபிஷேகமும், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி சன்னதியில் ராமநவமி உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு ராமச்சந்திர மூர்த்திக்கு பாலாபிஷேகமும், வாசனை திரவியங்களுடன் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது.
மாலை 5 மணிக்கு ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதாவுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மாலை 5 மணிக்கு ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதாவுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X