என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பட்டிவீரன்பட்டியில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்23 April 2021 3:08 AM GMT (Updated: 23 April 2021 3:08 AM GMT)
பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பட்டிவீரன்பட்டியில் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நேற்று அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பூஞ்சோலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கொரோனா பரவல் காரணமாக புலிஆட்டம், ஒயிலாட்டம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை, சிறப்பு அன்னதானம், பொதுவிருந்து ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா பரவல் காரணமாக புலிஆட்டம், ஒயிலாட்டம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை, சிறப்பு அன்னதானம், பொதுவிருந்து ஆகிய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. விழாவில் பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X