என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்21 Feb 2021 5:36 AM GMT (Updated: 21 Feb 2021 5:36 AM GMT)
திருவாரூர் திருமஞ்சன வீதியில் உள்ள பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. திருவிளக்கு பூஜையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் திருமஞ்சன வீதியில் உள்ள பரவை நாச்சியார் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. அகில பாரத அய்யப்ப சேவா சங்க நிர்வாகி முருகேசன் பூஜையை தொடங்கி வைத்தார்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணியை சேர்ந்த அமுதா உள்பட பலர் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். திருவிளக்கு பூஜையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் ஜெயராமன், நகர பொதுச்செயலாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராஜா, மகளிரணியை சேர்ந்த அமுதா உள்பட பலர் கலந்து கொண்டு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு உள்ளிட்ட பொருட்கள் பிரசாதமாக வழங்கினர். திருவிளக்கு பூஜையில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X