என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கன்னியாகுமரி முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டு விழா
Byமாலை மலர்18 Feb 2021 6:51 AM GMT (Updated: 18 Feb 2021 6:51 AM GMT)
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டுவிழா நடந்தது. இதையொட்டி காலையில் காவடிக்கு அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.
கன்னியாகுமரி வடக்கு ரத வீதியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் காவடி கட்டுவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் காவடிக்கு அபிஷேகமும், காவடியில் பன்னீர் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் இரவில் நடந்த காவடி வீதி உலா நிகழ்ச்சியில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் பவனியாக எடுத்துச் சென்றனர். இந்த பவனி விடிய விடிய நடந்தது. காவடியை வருகிற 20-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
பின்னர் இரவில் நடந்த காவடி வீதி உலா நிகழ்ச்சியில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் மேளதாளம் முழங்க வீதிகளில் பவனியாக எடுத்துச் சென்றனர். இந்த பவனி விடிய விடிய நடந்தது. காவடியை வருகிற 20-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X