என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லை அருகே லட்சுமி நாராயணர் கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை
Byமாலை மலர்10 Feb 2021 6:05 AM GMT (Updated: 10 Feb 2021 6:05 AM GMT)
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் லட்சுமி நாராயணர், ஜடாயு கோவிலில் சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் ஜடாயு தீர்த்தத்தில் லட்சுமி நாராயணர், ஜடாயு கோவில் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் ஜடாயு உயிர் நீத்த இடமான முக்தி ஸ்தலத்தில், ராமர் ஜடாயுவுக்கு தில தர்ப்பணம் கொடுத்துள்ளார்.
அங்கு நேற்று சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அங்கு நேற்று சத்ரு சம்ஹார பூஜை நடைபெற்றது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து பூஜை நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X