என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
செஞ்சேரிமலையில் திருநீலகண்ட நாயனார் குரு பூஜை விழா
Byமாலை மலர்10 Feb 2021 4:04 AM GMT (Updated: 10 Feb 2021 4:04 AM GMT)
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் உள்ள கொங்கு குலாலர் பொது மடாலயத்தின் 49-ம் ஆண்டு திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா விமரிசையாக நடந்தது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் உள்ள கொங்கு குலாலர் பொது மடாலயத்தின் 49-ம் ஆண்டு திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா விமரிசையாக நடந்தது. இதற்கு, மடாலயதலைவர் முத்து தலைமை தாங்கினார்.
செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.பொருளாளர் தங்கவேல், செஞ்சேரிமலை அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.காலை 8 மணிக்கு சமய கொடியேற்றுதல் தொடங்கியது. 8.30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும் அம்மையாருக்கும் அபிஷேகம் அலங்காரம், 11.30மணிக்கு மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அடியார்களுக்கு திருவமுதுடன் திருவோடு வழங்குதல், 12.45 மணிக்குஅன்னதானம் நடைபெற்றது.
விழாவில், உதவிச் செயலாளர் கோபால்சாமி, கே.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும்,சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பங்கேற்றனர். முடிவில், விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் சுவாமியின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த 48-ம்ஆண்டின் வரவு, செலவு விவரம் சமர்ப்பிக்கப்பட்டது.
செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.பொருளாளர் தங்கவேல், செஞ்சேரிமலை அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.காலை 8 மணிக்கு சமய கொடியேற்றுதல் தொடங்கியது. 8.30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும் அம்மையாருக்கும் அபிஷேகம் அலங்காரம், 11.30மணிக்கு மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அடியார்களுக்கு திருவமுதுடன் திருவோடு வழங்குதல், 12.45 மணிக்குஅன்னதானம் நடைபெற்றது.
விழாவில், உதவிச் செயலாளர் கோபால்சாமி, கே.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும்,சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பங்கேற்றனர். முடிவில், விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் சுவாமியின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த 48-ம்ஆண்டின் வரவு, செலவு விவரம் சமர்ப்பிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X