என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேசூரில் ரேணுகாம்பாள் கோவிலில் தை மாத திருவிழா
Byமாலை மலர்4 Feb 2021 5:04 AM GMT (Updated: 4 Feb 2021 5:04 AM GMT)
தேசூரில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேசூரில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் தை மாத திருவிழா நடந்தது. கடந்த 29-ந் தேதி ரேணுகாம்பாள் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் மூலம் அபிஷேகம் செய்தனர். பின்னர் பகல் 3 மணி அளவில் பூ கரகம் ஜோடிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர் அப்போது பக்தர்கள் கூழை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பெரிய கொப்பரையில் கூழை ஊற்றி படையலிட்டு பூஜை செய்தனர்.
இரவு ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசூர் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.
இரவு ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசூர் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X