என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உலகநாயகி அம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி
Byமாலை மலர்1 Feb 2021 2:57 AM GMT (Updated: 1 Feb 2021 2:57 AM GMT)
உருளையன்பேட்டை சுந்தரமூர்த்தி விநாயகர், உலக நாயகி அம்மன், ஒண்டிவீர அய்யனாரப்பன் கோவிலில் தைத்திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
உருளையன்பேட்டை சுந்தரமூர்த்தி விநாயகர், உலக நாயகி அம்மன், ஒண்டிவீர அய்யனாரப்பன் கோவிலில் தைத்திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து பூங்கரகம் வீதியுலா, அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் நடந்த கூழ்வார்த்தல் நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கூழ் ஊற்றினார். நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இரவு சிவன், பார்வதி, முருகன் வீதியுலா நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு உலகநாயகி அம்மன் வீதியுலா நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X