என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா
Byமாலை மலர்16 Jan 2021 3:06 AM GMT (Updated: 16 Jan 2021 3:06 AM GMT)
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பல்வேறு இனிப்பு, கார பலகாரங்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு நேற்று நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், பல்வேறு இனிப்பு, கார பலகாரங்களால் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது.
மாலையில் நடந்த சாமி, அம்மன் திருவூடல் விழாவில் சுந்தரமூர்த்தி நாயனார், இருவரையும் சமரசம் செய்து கோவிலுக்கு அழைத்து வரும் காட்சிகள் நடைபெற்றது.இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் சரவணன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X