என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
Byமாலை மலர்2 Jan 2021 4:21 AM GMT (Updated: 2 Jan 2021 4:21 AM GMT)
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7.30 மணிவரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
சாமி மற்றும் அம்மன் சன்னதிகளுக்கு செல்ல தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு முகவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X