என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆன்லைன் பதிவு கிடைக்காததால் சபரிமலைக்கு செல்ல முடியாமல் ஐயப்ப பக்தர்கள் தவிப்பு
Byமாலை மலர்24 Dec 2020 8:21 AM GMT (Updated: 24 Dec 2020 8:21 AM GMT)
சபரிமலைக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கானோர் மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சபரிமலைக்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஆன்லைன் முன்பதிவு பெற்ற பின்னரே ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முடியும். நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் விரைவில் முன்பதிவு முடிந்து விடுகின்றது.
இதனால் சபரிமலைக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர். இதுமட்டுமின்றி 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் எல்லாம் முடித்து விட்டு தான் செல்ல முடியும் என்பதால் மேலும் மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
இதனால் சபரிமலைக்கு மாலையிட்டுள்ள பக்தர்கள் மலைக்கு செல்ல முடியாமல் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர். இதுமட்டுமின்றி 24 மணி நேரத்திற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை உள்ளிட்டவைகள் எல்லாம் முடித்து விட்டு தான் செல்ல முடியும் என்பதால் மேலும் மனவேதனைக்கு ஆளாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X