என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கார்த்திகை மாத அமாவாசையையொட்டி ஸ்ரீ விருட்ச பீடத்தில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்15 Dec 2020 4:08 AM GMT (Updated: 15 Dec 2020 4:08 AM GMT)
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள கிச்சகத்தியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ விருட்ச பீடம் உள்ளது. இங்கு கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. ப
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை அடுத்துள்ள கிச்சகத்தியூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ விருட்ச பீடம் உள்ளது. இங்கு கார்த்திகை மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பத்ரகாளியம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிபராசக்தி லிங்கம் என்னும் பாதாள லிங்கம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றன.
நட்சத்திரங்களுக்கு உண்டான அதிதேவதைகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை ஸ்ரீ விருஷ பீட பீடாதிபதி லட்சுமி தாச சுவாமிகள் செய்திருந்தார். நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X