என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருமலையில் தன்வந்திரி பூஜை
Byமாலை மலர்14 Dec 2020 2:33 AM GMT (Updated: 14 Dec 2020 2:33 AM GMT)
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் தன்வந்திரி பகவானை வைத்து, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு பூஜை நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை கோவிலில் இருந்து ஊர்வலமாக வசந்த மண்டபத்துக்குக் கொண்டு வந்து, உற்சவர்களின் முன்னிலையில் தன்வந்திரி பகவானை வைத்து, வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத தன்வந்திரி பூஜை நடத்தப்பட்டது.
அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். தன்வந்திரி பூஜை உலக மக்கள் நலனுக்காக நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X