என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வரதராஜ பெருமாள் கோவிலில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி தொடங்கியது
Byமாலை மலர்11 Dec 2020 7:56 AM GMT (Updated: 11 Dec 2020 7:56 AM GMT)
வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கத்தேர் செய்ய சிறப்பு பூஜை நடைபெற்றது.
வில்லியனூரில் உள்ள பிரசித்தி பெற்ற தென்கலை வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவின்போது தேரோட்டம் நடைபெறும். முக்கிய திருவிழாவின்போது கோவில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கவும், இதற்காக அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் புதிய தங்க தேர் செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கோவில் வளாகத்தில் தங்கத்தேர் செய்ய சிறப்பு பூஜை நடைபெற்றது. தேர் செய்யும் பணியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். 25-வது பட்டம் ஸ்ரீசீனிவாச ராமானுஜ ஆச்சாரியார் சுவாமிகள் மங்களா சாசனம் செய்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அத்தியூரான் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், கோவில் தனி அதிகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X