என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடக்கம்
Byமாலை மலர்13 Nov 2020 7:17 AM GMT (Updated: 13 Nov 2020 7:17 AM GMT)
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 70-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, 59-ம் ஆண்டு சஷ்டி உற்சவம், 23-ம் ஆண்டு லட்சார்ச்சனை பூஜை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் 70-ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா, 59-ம் ஆண்டு சஷ்டி உற்சவம், 23-ம் ஆண்டு லட்சார்ச்சனை பூஜை திருவிழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தினசரி காலை, மாலை லட்சார்ச்சனை, காவடி பழனியாண்டவருக்கு 36 சஷ்டி பாராயணம், சோடஷ உபகார பூஜை, தீபாராதனை நடைபெறும்.
வருகிற 20-ந்தேதி காலை 6 மணிக்கு கோமாதா பூஜை, நடைதிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 7 மணிக்கு 36 சஷ்டி பாராயணம், 9 மணிக்கு கந்தசஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனை, தங்க கவசம் சாத்துப்படியும், மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு மகாபிஷேகம், செந்தூர் வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாரதனை, திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்தி, மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
வருகிற 20-ந்தேதி காலை 6 மணிக்கு கோமாதா பூஜை, நடைதிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. 7 மணிக்கு 36 சஷ்டி பாராயணம், 9 மணிக்கு கந்தசஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை பூர்த்தி பூஜையும், பகல் 12 மணிக்கு தீபாராதனை, தங்க கவசம் சாத்துப்படியும், மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சூரசம்ஹாரம், இரவு 7 மணிக்கு மகாபிஷேகம், செந்தூர் வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாரதனை, திருப்புகழ் பஜனை நடைபெறுகிறது. 21-ந்தேதி காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், பகல் 12 மணிக்கு திருக்கல்யாணம், உற்சவமூர்த்தி, மகா தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் சோமசுந்தரம், செல்வி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X