search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்
    X
    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

    நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு மஞ்சள் பட்டு புடவை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் கடந்த 31-ந் தேதி ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

    விழாவின் 4-ம் நாளான நேற்று அம்பாளுக்கு மஞ்சள் பட்டு புடவை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
    Next Story
    ×