என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கரும்பாட்டூர் நாராயண சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
Byமாலை மலர்1 Nov 2020 8:40 AM GMT (Updated: 1 Nov 2020 8:40 AM GMT)
தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள கரும்பாட்டூரில் ஊர் வகை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்தாமரைகுளத்தை அடுத்துள்ள கரும்பாட்டூரில் ஊர் வகை ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு ஊர்த்தலைவர் தங்கத்துரை தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சேகர், செயலாளர்கள் மணிகண்ட ராஜா, கேசவன், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ரூ.6 லட்சம் செலவில் 37 அடி உயரத்தில் செய்யப்பட்ட புதிய கொடிமரம் மேளதாளம் முழங்க பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அய்யா அரகர அரகரா, சிவ சிவா, சிவ சிவா என்ற பக்தி கோஷமிட்டனர்.
இதில் ஊர் பொருளாளர் கண்ணன், அஜித் முன்னாள் ஊர்தலைவர்கள் தினகரன், ஹரிதாஸ் தாமரைகுளம் பதி குரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் ஊர் பொருளாளர் கண்ணன், அஜித் முன்னாள் ஊர்தலைவர்கள் தினகரன், ஹரிதாஸ் தாமரைகுளம் பதி குரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு இனிமம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X