என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி
Byமாலை மலர்19 Oct 2020 4:50 AM GMT (Updated: 19 Oct 2020 4:50 AM GMT)
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. கடந்த 15-ந் தேதி நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக சப்பர வீதி உலா, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அலுவலரும், உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெற்றது. விழாவின் கடைசி நாளான நேற்று விசு தீர்த்தவாரி நடைபெற்றது. கோவிலில் இருந்து திருபலிநாதர் சுவாமி மெயின் அருவிக்கு எடுத்துச்செல்லப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
பின்னர் கோவிலில் சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நெல்லை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், கோவில் நிர்வாக அலுவலரும், உதவி ஆணையருமான கண்ணதாசன் ஆகியோர் செய்து இருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X