என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வாடிப்பட்டி அருகே அய்யனார் கோவில் திருவிழா
Byமாலை மலர்17 Oct 2020 6:34 AM GMT (Updated: 17 Oct 2020 6:34 AM GMT)
வாடிப்பட்டி அருகே நீரேத்தான், மேட்டுநீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அய்யனாருக்கு சந்தனகாப்புடன் கூடிய ராஜா அலங்காரம் செய்யப்பட்டது.
வாடிப்பட்டி அருகே நீரேத்தான், மேட்டுநீரேத்தான் கிராமங்களுக்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவிலில் திருவிழா நேற்று நடந்தது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அரசு வழிகாட்டும் முறைப்படி முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கிராம முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
இந்த திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அய்யனாருக்கு சந்தனகாப்புடன் கூடிய ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் 2-ம் நாளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி இல்லாததால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அவரவர் வீட்டில் மாட்டிற்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த இதுபோன்ற திருவிழாக்கள் கொரோனா தொற்றினால் தடைபட்டது பொதுமக்களுக்கு வேதனை அளித்தது.
இந்த திருவிழாவையொட்டி கோவிலில் உள்ள மூலவர் அய்யனாருக்கு சந்தனகாப்புடன் கூடிய ராஜா அலங்காரம் செய்யப்பட்டது. திருவிழாவின் 2-ம் நாளில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி இல்லாததால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் அவரவர் வீட்டில் மாட்டிற்கு அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர்.
மேலும் பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடைபெற்று வந்த இதுபோன்ற திருவிழாக்கள் கொரோனா தொற்றினால் தடைபட்டது பொதுமக்களுக்கு வேதனை அளித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X