என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ரூ.66 லட்சத்தில் தேர் செய்யும் பணி
Byமாலை மலர்15 Oct 2020 4:29 AM GMT (Updated: 15 Oct 2020 4:29 AM GMT)
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் அரங்கநாதர் கோவிலின் 2 தேர்கள் செய்ய ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
வந்தவாசியில் உள்ள ஜலகண்டேஸ்வரர் மற்றும் அரங்கநாதர் கோவிலின் தேர் பழுதடைந்துவிட்டது. அதனால் புதிய தேர் செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்பேரில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முயற்சியின் காரணமாக, புதிய தேர் செய்ய முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக 2 தேர்கள் செய்ய ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் பொறியாளர் ராகவன், மண்டல ஸ்தபதி ஜெகநாதன், செயல் அலுவலர் சிவாஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தேரின் அகலம், நீளம், அதன் உறுதிப்பாடு குறித்து பார்வையிட்டு, தேர் பணிகளை நேர்த்தியாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.
இந்த பணிகளை இந்து சமய அறநிலை துறை விழுப்புரம் பொறியாளர் ராகவன், மண்டல ஸ்தபதி ஜெகநாதன், செயல் அலுவலர் சிவாஜி உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். தேரின் அகலம், நீளம், அதன் உறுதிப்பாடு குறித்து பார்வையிட்டு, தேர் பணிகளை நேர்த்தியாகவும், விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X