என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெரிய அம்மன் கோவில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்9 Oct 2020 4:39 AM GMT (Updated: 9 Oct 2020 4:39 AM GMT)
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பெரியஅம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை, இரவில் அம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது
பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பெரிய அம்மன் கோவில் கொடை விழா 4 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் சிறப்பு அன்னதானம், 2-வது நாள் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவில் அம்மன் சப்பரம் வீதி உலா நடைபெற்றது.
3-வது நாள் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜையும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கடைசி நாள் மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
3-வது நாள் குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இரவு 10 மணிக்கு பொங்கலிட்டு சிறப்பு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு சாமபூஜையும், தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். கடைசி நாள் மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X