என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் சுதர்சன ஹோமம்
Byமாலை மலர்25 Sep 2020 4:48 AM GMT (Updated: 25 Sep 2020 4:48 AM GMT)
திருச்சி ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் புரட்டாசி மூல நட்சத்திர தினத்தையொட்டி, சுதர்சன ஹோமம், ஸ்தல பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே, பாரதிதாசன் சாலையில் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. கோவிலில் நேற்று புரட்டாசி மூல நட்சத்திர தினத்தையொட்டி, சுதர்சன ஹோமம், ஸ்தல பரம்பரை அர்ச்சகர் சுரேஷ் என்ற செந்தாமரைக்கண்ணன் தலைமையில் நடந்தது.
தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
தொடர்ந்து மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு, சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X