என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வீரபாண்டியில்காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
Byமாலை மலர்17 Sep 2020 6:00 AM GMT (Updated: 17 Sep 2020 6:00 AM GMT)
வீரபாண்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
வீரபாண்டி காமாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாலையில் மகா கணபதி வழிபாடு, கலச பூஜை, தீபாராதனை நடைபெற்றது.
இரண்டாம் நாள் காலை கோ பூஜை, லட்சுமி குபேர ஹோமம், மற்றும் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வீரபாண்டி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் முன்னின்று செய்தனர்.
இரண்டாம் நாள் காலை கோ பூஜை, லட்சுமி குபேர ஹோமம், மற்றும் கலச புறப்பாடு நடந்தது. பின்னர் கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை வீரபாண்டி 24 மனை தெலுங்கு செட்டியார்கள் முன்னின்று செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X