என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
வில்லாயி அம்மன் கோவில் பால்குட ஊர்வலம்
Byமாலை மலர்12 Sep 2020 6:23 AM GMT (Updated: 12 Sep 2020 6:23 AM GMT)
வில்லாயி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு கிராமத்தில் உள்ள வில்லாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான சித்தி விநாயகர், பைரவர், மலையாளத்தம்மன், அங்காளம்மன் ஆகிய சன்னதிகள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடநதது.
கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்றுகாலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் வில்லாயிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தின் முதலாம் ஆண்டு நிறைவு நாளையொட்டி நேற்றுகாலை காசாம்பள்ளம் குளக்கரையில் இருந்து பொதுமக்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் வில்லாயிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால்அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X