என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சத சண்டி யாகம்
Byமாலை மலர்12 Sep 2020 5:13 AM GMT (Updated: 12 Sep 2020 5:13 AM GMT)
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 46 -வது ஆண்டாக நேற்று சத சண்டி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்ட வெக்காளியம்மன் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் ஊரடங்கில் இருந்து வழங்கப்பட்ட தளர்வுகளைத் தொடர்ந்து கடந்த 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டார்கள். கோவில் பிரகார மண்டபங்களில் திருப்பணி வேலைகள் நடைபெற இருப்பதால் இன்று முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெக்காளியம்மன் கோவிலில் 46 -வது ஆண்டாக நேற்று சத சண்டி யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நடத்தப்பட்ட இந்த யாகத்தில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர். காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த யாகம் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
இந்நிலையில் வெக்காளியம்மன் கோவிலில் 46 -வது ஆண்டாக நேற்று சத சண்டி யாகம் நடத்தப்பட்டது. உலக நன்மைக்காகவும் மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதற்காக நடத்தப்பட்ட இந்த யாகத்தில் பக்தர்கள் சிலர் கலந்து கொண்டனர். காலை 7 மணி அளவில் தொடங்கிய இந்த யாகம் மதியம் 1 மணிவரை நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X