என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மேட்டுப்பாளையம் அருகே வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சி
Byமாலை மலர்9 Sep 2020 9:09 AM GMT (Updated: 9 Sep 2020 9:09 AM GMT)
வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பவித்ரோற்சவ நிகழ்ச்சிகள் கடந்த 6-ந் தேதி தோமாலையுடன் தொடங்கியது. பின்னர் ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி மற்றும் விஸ்வக்ஸேனருடன் ஆச்சாரியார்களோடு யாகசாலை பிரவேசம், வாஸ்து சாந்தி நடந்தது.
3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 4 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
3-வது நாளான நேற்று காலை சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மாலை 4 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் மாட வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X