என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தென்காளகஸ்தி சிவன் கோவிலில் ராகு கால பிரதோஷம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்29 Aug 2020 6:28 AM GMT (Updated: 29 Aug 2020 6:28 AM GMT)
ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டில் ராகு கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவிலில் ராகுகால பிரதோஷம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டில் ராகு கேது, சனீஸ்வரர் பரிகார ஸ்தலமான தென்காளகஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராகுகால பிரதோஷம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நாளை மாலை 5.30 மணிக்கு காளகஸ்தீஸ்வரர், நந்தி பகவான் மற்றும் ராகு கேதுக்கு அபிஷேகம், அலங்காரம், பரிகாரம் போன்றவை நடக்கிறது. வருகிற 1-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவாலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
நாளை மாலை 5.30 மணிக்கு காளகஸ்தீஸ்வரர், நந்தி பகவான் மற்றும் ராகு கேதுக்கு அபிஷேகம், அலங்காரம், பரிகாரம் போன்றவை நடக்கிறது. வருகிற 1-ந் தேதி ராகு கேது பெயர்ச்சி விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சிவாலய திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X