என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருப்பரங்குன்றம் அருகே ஆதி சிவன் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடப்பட்டது
Byமாலை மலர்25 Aug 2020 5:05 AM GMT (Updated: 25 Aug 2020 5:05 AM GMT)
திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேலக்குயில்குடியில் பிரசித்தி பெற்ற ஆதிசிவன் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள மேலக்குயில்குடியில் பிரசித்தி பெற்ற ஆதிசிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காவல் தெய்வங்களாக கருப்பசுவாமி, மாயாண்டி சுவாமி, முத்துக்கருப்பசுவாமி, பேச்சியம்மன், கருப்பாயி அம்மன், அக்கினிவீரன், சங்கிலி கருப்பு, சோனைகருப்பு உள்பட 21 தெய்வங்கள் அமைந்துள்ளது.
இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி கோவிலுக்குள் சுற்றுச்சுவர் மற்றும் தரைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நேற்று கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
இந்த கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர். அதன்படி கோவிலுக்குள் சுற்றுச்சுவர் மற்றும் தரைத்தளம் அமைக்கப்பட்டது. மேலும் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி காலை 6 மணி முதல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக நேற்று கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் திருப்பணி குழுவினர் மற்றும் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X