என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்
Byமாலை மலர்19 Aug 2020 8:20 AM GMT (Updated: 19 Aug 2020 8:20 AM GMT)
1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமுக்தீஸ்வரர் கோவிலில் மாசிலாமணியீஸ்வரர், ஒப்பிலாமுலையம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெற்றது.
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாவடுதுறையில் சமயக்குரவர்கள் மூவரால் பாடப்பட்ட 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
ஆவணி மாதம் 1-ந் தேதி மாசிலாமணியீஸ்வரர், ஒப்பிலாமுலையம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஓதுவார்கள், கொரனா நோய் ஒழிய வேண்டி தமிழ் திருமுறை திருப்பதிகங்களை வாசித்தனர்.
அதனையடுத்து சாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திருவாவடுதுறை மடாதிபதி அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆவணி மாதம் 1-ந் தேதி மாசிலாமணியீஸ்வரர், ஒப்பிலாமுலையம்மைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், ருத்ராபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 5 ஓதுவார்கள், கொரனா நோய் ஒழிய வேண்டி தமிழ் திருமுறை திருப்பதிகங்களை வாசித்தனர்.
அதனையடுத்து சாமி மற்றும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. திருவாவடுதுறை மடாதிபதி அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X