என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்
Byமாலை மலர்17 Aug 2020 8:26 AM GMT (Updated: 17 Aug 2020 8:26 AM GMT)
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் கடந்த 3½ மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு உள்ளது. இங்கு தினசரி சாமிக்கு பூஜை நடத்தப்பட்டு வந்தாலும், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமியை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி சாமிக்கு பால், தயிர், எண்ணெய் மற்றும் மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்க கவச அலங்காரத்தில் ஜொலித்தார். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமியை தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X