என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதிநாயக பெருமாள் கோவிலில் ராமர் பாதம் பதித்த கல்லிற்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்6 Aug 2020 6:15 AM GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றதையொட்டி, ஆதிநாயக பெருமாள் கோவிலில் ராமர் பாதம் பதித்த கல்லிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
ராமேசுவரத்தில் இருந்து ராமர் பாதம் பதித்த ஒரு கல்லை தர்ம ரக்சன் ஸ்தமதி அமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சிக்கு எடுத்து வந்து பூஜித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றதையொட்டி, அந்த கல்லை மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளத்திலுள்ள ஆதிநாயக பெருமாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அங்கு அந்த கல்லுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ராமநாமத்தை ஜெபித்த படி, அந்த கல் கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதிநாயக பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் திருலோகசந்தர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அந்த கல்லுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ராமநாமத்தை ஜெபித்த படி, அந்த கல் கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆதிநாயக பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் திருலோகசந்தர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X