என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனியில் போகருக்கு சிறப்பு பூஜை
Byமாலை மலர்3 Aug 2020 9:06 AM GMT (Updated: 3 Aug 2020 9:06 AM GMT)
பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் பழமையான ஓலைச்சுவடி, நவபாஷாணங்களுக்கு சிறப்பு மலர் வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.
ஆடிப்பெருக்கையொட்டி பழனி பகுதியில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் பழமையான ஓலைச்சுவடி, நவபாஷாணங்களுக்கு சிறப்பு மலர் வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் சிவானந்தா புலிப்பாணி, ஜம்பு சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பழனி ஆதீனம் சிவானந்தா புலிப்பாணி, ஜம்பு சுவாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X