என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவிலில் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் தெய்வானை யானை வீதி உலா
Byமாலை மலர்29 July 2020 5:38 AM GMT (Updated: 29 July 2020 5:38 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்பிரகாரத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானை, தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றனர்.
ஆடி சுவாதி நட்சத்திர தினத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திருக்கைலாய மலையில் சிவபெருமான், ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார். இதனை நினைவுகூரும் வகையில், ஆடி சுவாதி நட்சத்திர தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனையும், தொடர்ந்து மற்றகால பூஜைகளும் நடந்தது.
மாலையில் கோவில் உள்பிரகாரத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானையும், தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றனர். 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளைநிற தெய்வானை யானை முன்பு சேரமான்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிப்பிரகாரத்தில், தெருக்களிலும் வீதி உலா நடைபெறவில்லை. கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை.
மாலையில் கோவில் உள்பிரகாரத்தில், உடல் முழுவதும் திருநீறு பூசி வெள்ளை நிறத்தில் காட்சி அளித்த தெய்வானை யானையும், தங்க சப்பரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரும் வீதி உலா சென்றனர். 108 மகாதேவர் சன்னதியில் வெள்ளைநிற தெய்வானை யானை முன்பு சேரமான்பெருமானும், மாணிக்கவாசகரும் எழுந்தருளி காட்சி கொடுத்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிப்பிரகாரத்தில், தெருக்களிலும் வீதி உலா நடைபெறவில்லை. கோவிலிலும் பக்தர்களை அனுமதிக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X