என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை
Byமாலை மலர்22 July 2020 5:27 AM GMT (Updated: 22 July 2020 5:27 AM GMT)
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் சக்தி பீடத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் சக்தி பீடத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் மாவிளக்கு பூஜை நடந்தது. இதில் அரசின் ஊரடங்கு விதிமுறைப்படி கோவில் ஊழியர்கள் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
மேலும், அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சின்னத்தம்பி செய்திருந்தார்.
மேலும், அம்மனுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சின்னத்தம்பி செய்திருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X