என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு
Byமாலை மலர்15 July 2020 5:36 AM GMT (Updated: 15 July 2020 5:36 AM GMT)
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டுவார்.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (புதன்கிழமை) திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து, தீபாராதனை காட்டுவார்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு கலசாபிஷேகம், 9.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும். மாலை 5மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாளபூஜை, அதன்பிறகு நடை அடைக்கப்படும். 20-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். 20-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும்.
கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 20-ந் தேதி பம்பை ஆற்றில் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் நடைபெறும்.
நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், கணபதி ஹோமம் நடைபெறும். காலை 7.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு கலசாபிஷேகம், 9.30 மணிக்கு உச்ச பூஜைக்கு பின் நடை அடைக்கப்படும். மாலை 5மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அத்தாளபூஜை, அதன்பிறகு நடை அடைக்கப்படும். 20-ந்தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். 20-ந்தேதி இரவு 7.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுவதுடன் ஆடி மாத பூஜைகள் நிறைவு பெறும்.
கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி இந்த மாத பூஜைக்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 20-ந் தேதி பம்பை ஆற்றில் ஆடி அமாவாசை பலி தர்ப்பணம் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X