என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீ சக்ர மகாமேரு அபிஷேகம்
Byமாலை மலர்1 Jun 2020 6:14 AM GMT (Updated: 1 Jun 2020 6:14 AM GMT)
அஷ்ட ஐஸ்வர்யங்களை தந்திடும், மகாமேரு இருக்கும் இடத்தில் துர்தேவதைகள் அண்டாது, சுபிட்சம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். காரிய வெற்றியை தந்திடக் கூடியது
ஸ்ரீ சக்ர மகாமேருவை வழிபடுபவர்கள் பஞ்சகவ்யத்தால் அதை சுத்தமாக்கி நல்லலெண்ணெய் காப்பு சாற்றி, எலுமிச்சம் பழம், பால், தயிர், நெய், தேன், இளநீர், விபூதி, சந்தனம், கதம்பப் பொடி, பன்னீர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.
மகாமேருவை வழிபடுபவர்கள் பால், பாயாசம், அவல், கடலை, சுண்டல், உளுந்து வடை, கேசரி, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், இனிப்பு வகைகள், புளிசாதம், தயிர்சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
அஷ்ட ஐஸ்வர்யங்களை தந்திடும், மகாமேரு இருக்கும் இடத்தில் துர்தேவதைகள் அண்டாது, சுபிட்சம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். காரிய வெற்றியை தந்திடக் கூடியது
மகாமேருவை வழிபடுபவர்கள் பால், பாயாசம், அவல், கடலை, சுண்டல், உளுந்து வடை, கேசரி, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், இனிப்பு வகைகள், புளிசாதம், தயிர்சாதம் ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
அஷ்ட ஐஸ்வர்யங்களை தந்திடும், மகாமேரு இருக்கும் இடத்தில் துர்தேவதைகள் அண்டாது, சுபிட்சம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். காரிய வெற்றியை தந்திடக் கூடியது
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X